tag:blogger.com,1999:blog-6942485599598979757.post5654173315285620286..comments2023-09-25T20:54:08.380+05:30Comments on தமிழன் வீதி: பிரிதலின் பொருட்டு ஒரு பை.....பை.....!-தோழன் மபா, தமிழன் வீதிhttp://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-6942485599598979757.post-29216059383121569032014-12-18T22:15:47.292+05:302014-12-18T22:15:47.292+05:30@Chellappa Yagyaswamy.
மிக்க நன்றி ஸார்!. பிரிவற்...@Chellappa Yagyaswamy.<br /><br />மிக்க நன்றி ஸார்!. பிரிவற்றாமை என்பது அனைத்து உயிர்களிடமும் இருக்கிறது. அதன் விளைவே இப்படிப் பட்ட பதிவுகள். எங்க சார், உங்களை பார்த்து ரொம்ப நாளாட்சி?!.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-2717044986955080772014-12-12T20:26:59.235+05:302014-12-12T20:26:59.235+05:30உங்கள் துக்கத்தில் பங்குகொள்கிறேன் நண்பரே! வாகனம் ...உங்கள் துக்கத்தில் பங்குகொள்கிறேன் நண்பரே! வாகனம் என்பது நம் மனைவியைப் போன்றது. நாம்மைப் புரிந்துகொண்ட ஒத்துழைப்பது. சிலநேரம் வேண்டுமென்றே ஊடல் கொள்வது. அதைப் பிரிவதென்றால் மனைவியைப் பிரிவதைப் போன்றே துயரமானதுதான்.இராய செல்லப்பாhttps://www.blogger.com/profile/01630311224114855248noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-62455406624633928642014-12-08T23:10:22.376+05:302014-12-08T23:10:22.376+05:30@ தி.தமிழ் இளங்கோ.
மிக்க நன்றி சார்!. உங்கள் வார்...@ தி.தமிழ் இளங்கோ.<br /><br />மிக்க நன்றி சார்!. உங்கள் வார்த்தை ஆறுதலாக இருக்கிறது!. உண்மையில் பார்த்தோமானல் பிரிதல் ஒன்றே உலகில் நிலையானதாக இருக்கிறது. -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-8057906367947743692014-12-08T23:09:45.786+05:302014-12-08T23:09:45.786+05:30@ தி.தமிழ் இளங்கோ.
மிக்க நன்றி சார்!. உங்கள் வார்...@ தி.தமிழ் இளங்கோ.<br /><br />மிக்க நன்றி சார்!. உங்கள் வார்த்தை ஆறுதலாக இருக்கிறது!. உண்மையில் பார்த்தோமானல் பிரிதல் ஒன்றே உலகில் நிலையானதாக இருக்கிறது. -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-34673605393028559372014-12-08T23:08:35.745+05:302014-12-08T23:08:35.745+05:30@அ. முஹம்மது நிஜாமுத்தீன்,
நன்றி நிஜாம்!.
தோன்றி...@அ. முஹம்மது நிஜாமுத்தீன்,<br /><br />நன்றி நிஜாம்!. <br />தோன்றியதை அப்படியே பதிவு செய்தேன். இத்தகைய அனுபவம் நம் எல்லோருமே கிடைத்திருக்கும். <br />-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-42204162800123251922014-12-08T05:54:20.959+05:302014-12-08T05:54:20.959+05:30பதிவைப் படித்து முடித்ததும் உண்மையில் மனது கனத்தது...பதிவைப் படித்து முடித்ததும் உண்மையில் மனது கனத்தது. அந்த போட்டோவில் அது உயிர் உள்ள ஜீவனாகவே “என்னை விட்டு விட்டாயே?” என்று அழுவதுபோல் தோன்றியது. எனக்கும் இந்த மனம் கசிவான அனுபவங்கள் உண்டு. கொஞ்சநாளில் மனது சரியாகி விடும். What is next? அடுத்து ஆவதைப் பார்க்க வேண்டியதுதான்.<br /><br /><br />தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-91509771157082564312014-12-07T22:07:01.817+05:302014-12-07T22:07:01.817+05:30அவசியத்தின் பொருட்டு இவ்வாறு நமது பயன்பாட்டுப் ப...அவசியத்தின் பொருட்டு இவ்வாறு நமது பயன்பாட்டுப் பொருட்களை தள்ளி விடுகிறோம். அந்த அனுபவத்தை உணர்வுக் கலவையாய் <br />நினைவு கூர்ந்தது உங்கள் பதிவு.அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-23280882485291859912014-12-07T21:32:58.831+05:302014-12-07T21:32:58.831+05:30@திண்டுக்கல் தனபாலன்.
கருத்திற்கு நன்றி தித. ரொம்ப...@திண்டுக்கல் தனபாலன்.<br />கருத்திற்கு நன்றி தித. ரொம்ப நாளாச்சி உங்களை பார்த்து. மதுரை சந்திப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டீர்கள் வாழ்த்துகள்!. <br /><br />இத்தகைய அனுபவம் எல்லோருக்குமே ஏற்பட்டு இருக்கிறது!. எதையுமே பிரிவது துயரம்தான். -தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-47337443684261483832014-12-07T21:29:19.185+05:302014-12-07T21:29:19.185+05:30@ கரந்தை ஜெயக்குமார்.
நன்றி அய்யா!. நம் எல்லோருக...@ கரந்தை ஜெயக்குமார்.<br /><br />நன்றி அய்யா!. நம் எல்லோருக்குமே இத்தகைய அனுபவம் ஏற்பட்டு இருக்கிறது. முன்பு வெளியே சொல்ல வழியில்லை. இப்போதுதான் இணையம் இருக்கிறதே, நமது எண்ணத்தை பகிர ஒரு வாய்ப்பு!. பகிர்ந்துவிட்டேன்.<br />-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-46326306577048590802014-12-07T18:37:33.157+05:302014-12-07T18:37:33.157+05:30ஜடப் பொருளாக இருந்தாலும், ஒரு வித பாசம் இருப்பதை அ...ஜடப் பொருளாக இருந்தாலும், ஒரு வித பாசம் இருப்பதை அறிவேன்... உதாரணம் எனது பள்ளிக்கால சைக்கிள்... நீங்களும் இவ்வாறு இருப்பதைக் கண்டு வியப்பு + மகிழ்ச்சி...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-53689151053762298512014-12-07T16:58:22.372+05:302014-12-07T16:58:22.372+05:30உண்மைதான் ஐயா
நானும் இதே உணர்வினை அனுபவித்திருக்கி...உண்மைதான் ஐயா<br />நானும் இதே உணர்வினை அனுபவித்திருக்கின்றேன்<br />கடந்த முறை எனது வண்டியை, கொடுத்து விட்டு, புது வண்டியை வாங்கியபோது, பழைய வண்டியைப் பார்த்தேன்,<br />ஏக்கதோடு என்னையே அவ்வண்டி பார்ப்பது போன்ற ஓர் உணர்வு.<br />தங்கள் பதிவினைக் கண்டதும், மீண்டும் அந்த நினைவலைகள் மனதில் மோதுகின்றனகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.com