tag:blogger.com,1999:blog-6942485599598979757.post8885289633040094824..comments2023-09-25T20:54:08.380+05:30Comments on தமிழன் வீதி: தூய தமிழில் வித விதமான வாழ்த்துகள்! தொகுப்பு.-தோழன் மபா, தமிழன் வீதிhttp://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-6942485599598979757.post-91567807231202739332017-12-12T09:54:40.694+05:302017-12-12T09:54:40.694+05:30உங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் அய...உங்கள் தமிழ்ப்பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் அய்யா valari.comhttps://www.blogger.com/profile/07665031797527115749noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-33744644257634135452017-10-20T17:26:44.035+05:302017-10-20T17:26:44.035+05:30வானளவு உயர்ந்த கவிதை. வானளவு உயர்ந்த கவிதை. Anonymoushttps://www.blogger.com/profile/09177875567222453404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-40239198552514804012017-10-20T17:26:14.388+05:302017-10-20T17:26:14.388+05:30வானளவு உயர்ந்த கவிதை. வானளவு உயர்ந்த கவிதை. Anonymoushttps://www.blogger.com/profile/09177875567222453404noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-35583156525979779392011-05-08T22:34:45.224+05:302011-05-08T22:34:45.224+05:30கண்கள் பனிக்க நன்றியுறைகிறேன் அய்யா. உம் தமிழ் எ...கண்கள் பனிக்க நன்றியுறைகிறேன் அய்யா. உம் தமிழ் எம்மை ஆட்கொள்கிறது.<br />மரபின் மீதேறி 'கவி' சாட்டை சொடுக்கும் உம்மால், நான் புகழப்பட்டேன் என்றானபோது<br />தமிழ் என்னுள் மின்னெல பாய்கிறது.-தோழன் மபா, தமிழன் வீதிhttps://www.blogger.com/profile/15387131329270746227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-53194415710012162472011-05-08T21:43:42.371+05:302011-05-08T21:43:42.371+05:30தோழமையே! ஒருபோல அனைவருக்கும் நன்றி சொல்வது, ஒற்றி ...தோழமையே! ஒருபோல அனைவருக்கும் நன்றி சொல்வது, ஒற்றி ஒட்டுதல் என்றாகிவிடும் என்பதால், இயன்றவரை, உளபூர்வமான, 1493 எண்ணிக்கையிலான, முகநூல், யாகூ, ஜிமெயில், ஹாட்மெயில், புதுச்சேரி, மற்றும் தனி மடல்களுக்கு, தனிதனியாக நன்றியுரைத்தேன். அது அந்த நல்லுள்ளங்களுக்கு நான் சொல்லும் சிறு நன்றி. அவர்கள் வாழ்த்தியது என் அகவைக்கன்று. என்னில் உறைந்து என்னை வளர்க்கும் எந்தமிழை அன்றோ? இன்று நீங்கள் இதனைத் தொகுத்து வலைப்பூவில் வெளியிட்டதும், பண்ணார் தமிழன்னைக்காக அன்றோ. வாழ்க நும்தமிழ் உணர்வும் தொண்டும்.இராஜ. தியாகராஜன்https://www.blogger.com/profile/09580259990635134815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-14722999280526171562011-05-08T09:32:12.655+05:302011-05-08T09:32:12.655+05:30பகிர்ந்தமைக்கு நன்றி.பகிர்ந்தமைக்கு நன்றி.Indianhttps://www.blogger.com/profile/15128991528579186342noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6942485599598979757.post-2899368180535873902011-05-08T09:06:52.360+05:302011-05-08T09:06:52.360+05:30மிக்க மகிழ்ச்சி...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்மிக்க மகிழ்ச்சி...பகிர்வுக்கு வாழ்த்துக்கள்மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.com