வெள்ளி, ஏப்ரல் 02, 2010

பதிவெழுத நேரமில்லை...

தினமணி 'மாணவர் மலருக்கான' 'விளம்பர சேகரிப்பு ' பணி விறு
விறுப்பாக நடைபெற்று வருவதால், பதிவெழுத நேரமில்லை... என்பதை இதன் மூலம் வாசகர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி!!!

-தோழன் மபா

நட்ராஜ் மகராஜ் - புத்தக அறிமுகம்

                            ஊ ருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா" என்று தம்பி பயலிடம் சொன்னேன். ...