ஞாயிறு, ஆகஸ்ட் 26, 2012

இருதடமான 'இருதயம்'



                                                                                          



          இருதயம் என்பது ஒரு காரணப் பெயர்.  'இருதடம்' என்பது மருவி இருதயம் ஆனது. தடம் என்பதற்கு பாதை அல்லது வழி என்று பொருள்.  இருதயத்தில் இரண்டு பாதைகள் உள்ளன. ஒன்று நல்ல ரத்தம் செல்லும் பாதை மற்றொன்று அசுத்த ரத்தம் செல்லும் பாதை. அதனால்தான் அதற்கு இருதடம் என்று பெயர் வந்தது. அதைதான் நாம் இருதயம் என்று அழைத்து பின்னர்  'இதயம்' என்று ஷர்ட் கட் செய்துவிட்டோம்.

- பேராசிரியர்  சர்.இரா. இராமகிருஷ்ணன்.
இருதய நோய் நிபுணர். சென்னை.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறிந்து கொண்டேன்... தொடர வாழ்த்துக்கள்...

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...