தமிழில் நீங்கள் தங்கு தடை இன்றி பேச சில பயிற்சிகள்உள்ளன.  அதில் இரண்டு உங்கள் கவனத்திற்கு.  சும்மா பேசி பாருங்க...
"அடடா, நரி கரடேருதடா  அந்நரியில் ஒரு 
செந்நரி    செந்நரி     முதுகில் ஒரு பிடி நரை மயிர்"     
" நூறு சோள   தோசையில் ஒரு சோள தோசை 
சொத்த சோள தோசை"
எங்கே இதை தொடர்ந்து பத்து  முறை சொல்லுங்க பார்க்கலாம் ?  அப்படி
தொடர்ந்து பிசிராமல் சொன்னால் உங்களுக்கு "செம்மொழி வாய் நம்பி" என்ற பட்டத்தை நீங்களே  சூட்டிக் கொள்ளலாம்.
-தோழன் மபா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக