வெள்ளி, ஜனவரி 01, 2010

புத்தாண்டு வாழ்த்துகள்!!!


குருதி சிந்தி மடிந்த வாழ்வு
கொடுந் துயரம் கண்டு கலைந்த கனவு
துயர் துடைக் கரங்கள்-இன்றி
வாடும் நம் உறவுகள்-காண்

மடிந்த வீரம் தம் மடியில் தாங்கி
மார்பிளந்து ஈழ மண்ணில் புதைந்து
குருதியும் எம் கண்ணீரும் விட்டு-வளர்த்த
விதையின் விருச்சம் -இனி விடியும் பார்!

கருத்துகள் இல்லை:

நட்ராஜ் மகராஜ் - புத்தக அறிமுகம்

                            ஊ ருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா" என்று தம்பி பயலிடம் சொன்னேன். ...