செவ்வாய், பிப்ரவரி 08, 2011

கல்கியில் எனது கட்டுரை


'கிராமப்புறங்களில் தற்போது யாரும் முன்புபோல ஆறு குளங்களில் குளிப்பதில்லை...' தொடர்பாக  நான் எழுதிய கட்டுரை,  இந்த வாரத்து கல்கியில் 'ஊர்ப்பாசம்' என்ற பகுதியில் வெளிவந்துள்ளது.

எனது கட்டுரையை வெளியீட்ட கல்கிக்கு நன்றி!

இதோ அந்த கட்டுரை....'தண்ணிக்குள்ள கண்ணாமூச்சி!'

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...