செவ்வாய், பிப்ரவரி 08, 2011

கல்கியில் எனது கட்டுரை


'கிராமப்புறங்களில் தற்போது யாரும் முன்புபோல ஆறு குளங்களில் குளிப்பதில்லை...' தொடர்பாக  நான் எழுதிய கட்டுரை,  இந்த வாரத்து கல்கியில் 'ஊர்ப்பாசம்' என்ற பகுதியில் வெளிவந்துள்ளது.

எனது கட்டுரையை வெளியீட்ட கல்கிக்கு நன்றி!

இதோ அந்த கட்டுரை....'தண்ணிக்குள்ள கண்ணாமூச்சி!'

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...