செவ்வாய், பிப்ரவரி 08, 2011

கல்கியில் எனது கட்டுரை


'கிராமப்புறங்களில் தற்போது யாரும் முன்புபோல ஆறு குளங்களில் குளிப்பதில்லை...' தொடர்பாக  நான் எழுதிய கட்டுரை,  இந்த வாரத்து கல்கியில் 'ஊர்ப்பாசம்' என்ற பகுதியில் வெளிவந்துள்ளது.

எனது கட்டுரையை வெளியீட்ட கல்கிக்கு நன்றி!

இதோ அந்த கட்டுரை....'தண்ணிக்குள்ள கண்ணாமூச்சி!'

நட்ராஜ் மகராஜ் - புத்தக அறிமுகம்

                            ஊ ருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா" என்று தம்பி பயலிடம் சொன்னேன். ...