ஞாயிறு, ஜூன் 21, 2015

காக்கா முட்டை இயக்குனரின் வீடியோ பேச்சு!

               



      
      காலத்தின் முட்டை! 

           காக்கா முட்டை இயக்குனரின் உடனடி நேர்காணலாகவே அமைந்துவிட்டது,  கடந்த வாரம் டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி. கா.மு இயக்குனர் மனிகண்டன் பேச பேச நமக்குள் பல்ப் எரிந்தது!. மனிதர் மிக இயல்பாக தனது வாழ்க்கையைப் பற்றி கூறினார். எந்த பம்மாத்தும் இல்லாத அவரது பேச்சு நிச்சையம் சாதிக்க துடிப்பவர்களுக்கு உற்சாக டானிக்குதான்.

வாழ்க்கையில் வலி என்பது காசு பணத்தால் அளவிட முடியாதது.  வெற்றியோ விருதோ தொடாத மனிதனின் வலி என்பது உணர்வு ரீதியானது. சதா அவனை அது அரித்துக் கொண்டே இருக்கும். அவனது இலக்கை அடையும் வரை அந்த வலியை அவன் அடைகாத்துதான் ஆக வேண்டும். தான் அடைகாத்த அந்த வலியை அன்று மணிகண்டன் நமக்காக இறக்கிவைத்திருக்கிறார்.

இனி அவர் பேசிய வீடியோ தொகுப்பு....






1 கருத்து:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

நன்றி ஐயா
இதோ காணொளிக்குச செல்கிறேன்

நட்ராஜ் மகராஜ் - புத்தக அறிமுகம்

                            ஊ ருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா" என்று தம்பி பயலிடம் சொன்னேன். ...