செவ்வாய், ஜூலை 05, 2022

தருணம் ! கவிதை

ருணம்

முற்றிலும் வேறாயிருந்த ஸ்பரிசத்தை 

கண்டுணரும் தருணத்தில்... 

காதலும் காமமும்

 நம்முன் படையலிடப்படுகிறது! 

அன்னப் பறவையென உருமாறும்-

அத் தருணத்தில் இருக்கிறது

 நமக்கான வாய்ப்பு !

 -மபா

2 கருத்துகள்:

கரந்தை ஜெயக்குமார் சொன்னது…

அருமை

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

@ கரந்தை ஜெயக்குமார்.
மிக்க நன்றி அய்யா!

நட்ராஜ் மகராஜ் - புத்தக அறிமுகம்

                            ஊ ருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா" என்று தம்பி பயலிடம் சொன்னேன். ...