தருணம் !
முற்றிலும் வேறாயிருந்த ஸ்பரிசத்தை
கண்டுணரும் தருணத்தில்...
காதலும் காமமும்
நம்முன் படையலிடப்படுகிறது!
அன்னப் பறவையென உருமாறும்-
அத் தருணத்தில் இருக்கிறது
நமக்கான வாய்ப்பு !
-மபா
அருமை
@ கரந்தை ஜெயக்குமார்.மிக்க நன்றி அய்யா!
கருத்துரையிடுக
ஊ ருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா" என்று தம்பி பயலிடம் சொன்னேன். ...
2 கருத்துகள்:
அருமை
@ கரந்தை ஜெயக்குமார்.
மிக்க நன்றி அய்யா!
கருத்துரையிடுக