வழக்கமான ஒன்டேன்று
நீ
நிற்கச் சொன்ன...
இடத்தில் அல்லாமல்,
பிறிதொரு இடத்தில்
நிற்கும் போதுதான்,
உணர்கிறேன்,
காத்திருப்பின் அவசியத்தை.
கருத்துரையிடுக
ஊ ருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா" என்று தம்பி பயலிடம் சொன்னேன். ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக