திங்கள், ஜூன் 23, 2008

எனது கவிதை...

சூரிய குஞ்சுகள்

சாணம்
வரைந்த தரையில்
சூரிய குஞ்சுகள்.
எங்கள்
கூரை
பெற்றெடுத்த
செல்வங்கள்.

-தோழன் மபா
(கல்லூரி காலங்களில் எழுதியது.)

கருத்துகள் இல்லை:

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...