ஞாயிறு, ஜனவரி 18, 2009

ஈழமும் ஈரமும்


தோழன் மபா
கவிதைகள்...


  • வானம் சிவந்து

வைகறை

காணும்பொழுது

  • வாசல் தெளித்து

சாணம் இட்டு
கோபித் தண்ணி
குடிக்கும்


  • அந்த-வேளையில்
    தெரியாது...

  • எம் கானகம்
    எம் குருதியால்
    சிவக்கும்யென்று.


    18/01/09

கருத்துகள் இல்லை:

ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்' புத்தக வெளியீட்டு விழா !

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்'  புத்தக வெளியீட்டு விழா கடந்த வெள்ளி  அன...