ஞாயிறு, ஜனவரி 18, 2009

ஈழமும் ஈரமும்


தோழன் மபா
கவிதைகள்...


  • வானம் சிவந்து

வைகறை

காணும்பொழுது

  • வாசல் தெளித்து

சாணம் இட்டு
கோபித் தண்ணி
குடிக்கும்


  • அந்த-வேளையில்
    தெரியாது...

  • எம் கானகம்
    எம் குருதியால்
    சிவக்கும்யென்று.


    18/01/09

கருத்துகள் இல்லை:

நட்ராஜ் மகராஜ் - புத்தக அறிமுகம்

                            ஊ ருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா" என்று தம்பி பயலிடம் சொன்னேன். ...