தமிழர்களின் தாய் நிலத்தைப் பறித்து, உறவுகளை கொன்றொழித்து, குருதி கொப்பளிக்க கொடுங்கோல் ஆட்சி செய்யும் ராஜபக்சே, தனது உருவப் படத்தை இலங்கை ரூபாய் நோட்டில் வெளியீட்டுள்ளான்.
புலிகளுக்கெதிரான முப்பது வருடங்களுக்கு மேலானப் போரில் தற்போதுதான் சிங்கள ராணுவத்தின் கை மேலோங்கியுள்ளது. அதுவும்
இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் உதவியுடன் நடைப்பெற்ற போர் என்பதால், சிங்கள ராணுவத்திற்கு இந்த தற்காலிக வெற்றி கிடைத்துள்ளது. அந்த வெற்றியை கொண்டாட ராஜபக்சேவின் படத்தை 1000 ரூபாய் நோட்டில் வெளியிட்டுள்ளது 'இலங்கை மத்திய வங்கி'.


புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த தற்காலிக வெற்றியை கொண்டாடும் ராஜபக்சே.
புலிகளுக்கெதிரான முப்பது வருடங்களுக்கு மேலானப் போரில் தற்போதுதான் சிங்கள ராணுவத்தின் கை மேலோங்கியுள்ளது. அதுவும்
இந்தியா, சீனா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் உதவியுடன் நடைப்பெற்ற போர் என்பதால், சிங்கள ராணுவத்திற்கு இந்த தற்காலிக வெற்றி கிடைத்துள்ளது. அந்த வெற்றியை கொண்டாட ராஜபக்சேவின் படத்தை 1000 ரூபாய் நோட்டில் வெளியிட்டுள்ளது 'இலங்கை மத்திய வங்கி'.


புலிகளுக்கு எதிரான போரில் கிடைத்த தற்காலிக வெற்றியை கொண்டாடும் ராஜபக்சே.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக