செவ்வாய், அக்டோபர் 30, 2012

கோவலன் தலையை புதைத்த இடம் 'கோவலன் பொட்டல்'










                                          மதுரையில் பழங்கனாதம் என்ற சிற்றூரில்தான் கோவலனின் தலை புதைக்கப்பட்டுள்ளது.


 
 இந்த இடத்தின் சிறப்பம்சம் என்னவெனில் சிலப்பதிகாரத்தில் மதுரை மன்னனின் ஆணை படி கோவலனின் தலையை இந்த இடத்தில் தான் துண்டிக்கப்பட்டு தண்டனையை நிறைவேற்றி உள்ளனர். இதை ஆராயும் வகையில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1980'களில் இங்கு தங்களது ஆராய்ச்சியை தொடங்கி உள்ளனர். அப்பொழுது அவர்கள் அங்கு முன்று பெரிய முதுமக்கள் தாழிகளையும் அதன் உள்ளே மனிதனின் மண்டை ஓடுகளும் இதர எலும்புகளும், மேலும் ஒரு பக்கம் மீனின் உருவம் பொறிக்கப்பட்டுள்ள பண்டைய பாண்டிய அரச வட்டவடிவ செப்பு நாணயங்களையும் கண்டறிந்துள்ளனர். மேலும் இந்த இடம் அமைந்துள்ள பகுதிகள் கிமு 300 - கிபி 300 இடைப்பட்ட இருந்த சங்க காலத்தில் சுடுகாடாக உபயோக படுத்தியுள்ளனர்.          


4 கருத்துகள்:

தி.தமிழ் இளங்கோ சொன்னது…


தகவலுக்கு நன்றி! தோழரே!

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

அறியாத தகவல்...

விளக்கமான பகிர்வுக்கு நன்றி...

Rathnavel Natarajan சொன்னது…

அரிய தகவல்.
நன்றி.

-தோழன் மபா, தமிழன் வீதி சொன்னது…

Thanks for All

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...