சனி, அக்டோபர் 04, 2008

குடிகாரர்களின் கூடாரம்...

"நாட்டில் படிக்காதவனை விட குடிக்காதவனே இல்லை என்றாகிவிட்டது"
இன்று தி மு க அரசு, குடிகாரர்களின் வருவயில்தான் அரசாங்கம் நடத்துகிறது.
இதற்கு வித்திட்டவர் ஜெயலலிதா, அவருக்கு தமிழர்களின் வாழ்வூ பற்றி கவலை இல்லை.
தமிழ் இளைய சமுதாயம் இன்று குடித்துவிட்டு தெருவில் கிடக்கிறார்கள்.

தி மு க காரர்கள் சிண்டிகட் அமைத்துக்கொண்டு மதுபான விற்பனையில் சக்கை போடு போட்டுகொண்டு இருப்பதை பார்த்துவிட்டுத்தான், அன்றைய ஜெ அரசு மதுபான விற்பனையை கையில் எடுத்தது
அது அரசாங்கத்துக்கு வருமானம் தரும் முக்கிய வழியாகமைந்துவிடது.
இன்று கருணாநிதி அரசும் அதே வழியை பின் பற்றி அட்சி நடத்துகிறார்கள். மதுபான கடைகள்
ஊருக்கு வெளியே ஒதுக்குபுரம்பக எல்லாம் அமைவதில்லை மெயின் ரோடில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் தன் விற்பனை கன ஜோராக நடைபெருகிறது.
பள்ளிகள்,கோயில்கள், மசூதிகள், சர்ச்கள், மக்கள் கூடும் இடம் என்று டாஸ்மாக் அரக்கன் இன்று தமிழ் நாடெங்கும் viyapithullan.
இத்தகைய நிலை குடிகதவனயும் குடிக்க வைத்துவிடும்.

அரசாங்கமே ஊத்தி கொடுத்தால், குடிமகன்கள் குப்புற அடிச்சிதான் கிடபார்கள்.
அப்புறமென்ன ஊரை அடிச்சி உலையில போடவேண்டியதுதான்.
தமிழ் தமிழ் என்று சொல்லி தமிழனுக்கு தண்ணி காட்ட வேண்டியதுதான்..
-தோழன் மபா

1 கருத்து:

viruthi சொன்னது…

yenna kodumae MABA sir idhu....!
-Raghu,Magesh,Arun
Mohan & Yuvraj

வெட்பாலை

        வெட்பாலை செடி வாங்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.  பொதுவான நர்சரிகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆச்சர்யம்,  அமேசானில் கிடைத்தது ! ...