சனி, அக்டோபர் 04, 2008

பேசும்போது கவனிக்கவும்.... ஜாக்கிறதை!

மொபைல் போனில் பேசிக்கொண்டு ரோடு மற்றும் ரயில்வே லயனை கடக்கும்போது
நிறைய பேர் விபத்தில் சிக்கி உயிரை விடுகின்றனர்.

இத்தகைய விபத்து நாமாக தேடிக்கொள்வது. அதனால் சாலை மற்றும் ரயில்வே லயனை கடக்கும்போது மொபைல் போன் பயன்படுதவேண்டம்.

சாலை மற்றும் ரயில்வே லயனை கடக்கும்போது மொபைல் போன் அடித்தல் எடுக்காதிர்கள், பேசுவது எமனாக கூட இருக்கலாம். ஜாக்கிறதை!

கருத்துகள் இல்லை:

நட்ராஜ் மகராஜ் - புத்தக அறிமுகம்

                            ஊ ருக்கு போகிற அவசரத்தில், பயணத்தில் படிக்க "ஒரு புத்தகம் எடுடா" என்று தம்பி பயலிடம் சொன்னேன். ...