செவ்வாய், டிசம்பர் 30, 2008

கவிதை - வெறுப்பின் சுவடுகள் !



ஒரு வெறுப்பின்


உள்நோக்கம் -எதுவாக


இருக்கமுடியும் ?



கடந்தும்


மறைந்தும்


செல்லும் - முன்னைய


வாழ்வின் மிட்சங்களில்,


கனவுகள்


நடைமுறை-கூவத்தில்


மிதக்கின்றன...



எப்போதாவது


பயனற்று -கிடக்கும்


நேரங்களில் கோபம்


யார் மீதாவது


பயணம் செய்யும்,


அந்த


தருணங்களில்


புரிபடும்;


ஒரு


நேர்காணல்


முடிவுற்றிருக்கும்.


-தோழன் மபா

கருத்துகள் இல்லை:

ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்' புத்தக வெளியீட்டு விழா !

ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸின் தன் வரலாற்று நூல் 'தங்க மகன்'  புத்தக வெளியீட்டு விழா கடந்த வெள்ளி  அன...