வெள்ளி, ஜனவரி 01, 2010

புத்தாண்டு வாழ்த்துகள்!!!


குருதி சிந்தி மடிந்த வாழ்வு
கொடுந் துயரம் கண்டு கலைந்த கனவு
துயர் துடைக் கரங்கள்-இன்றி
வாடும் நம் உறவுகள்-காண்

மடிந்த வீரம் தம் மடியில் தாங்கி
மார்பிளந்து ஈழ மண்ணில் புதைந்து
குருதியும் எம் கண்ணீரும் விட்டு-வளர்த்த
விதையின் விருச்சம் -இனி விடியும் பார்!

கருத்துகள் இல்லை:

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...