தருணம் !
முற்றிலும் வேறாயிருந்த ஸ்பரிசத்தை
கண்டுணரும் தருணத்தில்...
காதலும் காமமும்
நம்முன் படையலிடப்படுகிறது!
அன்னப் பறவையென உருமாறும்-
அத் தருணத்தில் இருக்கிறது
நமக்கான வாய்ப்பு !
-மபா
அருமை
@ கரந்தை ஜெயக்குமார்.மிக்க நன்றி அய்யா!
கருத்துரையிடுக
அது கர்நாடகத்தின் தென் கோடி கிராமம். அங்கு ஒரு மிலேக்சன் இருக்கிறான். அவன் அந்த ஊரின் பரம்பரை பணக்காரன், முரடன். என்...
2 கருத்துகள்:
அருமை
@ கரந்தை ஜெயக்குமார்.
மிக்க நன்றி அய்யா!
கருத்துரையிடுக