தருணம் !
முற்றிலும் வேறாயிருந்த ஸ்பரிசத்தை
கண்டுணரும் தருணத்தில்...
காதலும் காமமும்
நம்முன் படையலிடப்படுகிறது!
அன்னப் பறவையென உருமாறும்-
அத் தருணத்தில் இருக்கிறது
நமக்கான வாய்ப்பு !
-மபா
அருமை
@ கரந்தை ஜெயக்குமார்.மிக்க நன்றி அய்யா!
கருத்துரையிடுக
ஜே.ரங்கராஜன் இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...
2 கருத்துகள்:
அருமை
@ கரந்தை ஜெயக்குமார்.
மிக்க நன்றி அய்யா!
கருத்துரையிடுக