புதன், அக்டோபர் 22, 2008

படித்ததில் பிடித்தது...

"தமிழில் சொற்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது"- நாஞ்சில் நாடன்
ஒரு லட்சத்து இருபத்தி நான்காயிரம் இருந்த மொழி காலபோக்கில் பத்தாயிரம் சொற்கள்அக குறைந்து போக வாய்ப்புள்ளது. எனவேதான், பிடிவாதமாக, பழமையான சொற்களை பயன்படுத்தி வருகிறேன் . தமிழ் மொழி அழிந்து விடக்கூடாது என்று இதை செய்கிறேன். வாசகர்களுக்கான புரிதல் பற்றி கவலை எனக்கு இரண்டம்பட்சம்தான். இளநீரை 'கருக்கு' என்றுதான் பிடிவாதமாக பயன்படுத்துகிறேன்.
இதேபோல் அகராதியில் மட்டும் இருக்கும் ஆயிரக்கணக்கான சொற்களுக்கு உயிர் கொடுக்க வேண்டியுள்ளது.
பிறமொழிகளில் இருந்து சொல்லை, கருவை, எதையும் கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. எல்லாமே நம் சங்க இலக்கியங்களில் இருக்கிறது.
அண்மையில் சாகித்திய அகதமி சார்பாக திருச்சியில் நடந்த எழுத்தாளர்கள் சந்திப்பின்போது நஞ்சில் நாடன் கூறிய கருத்து.

நன்றி தினமணி.

கருத்துகள் இல்லை:

கவிஞர் ரவி சுப்ரமணியனோடு ஒரு சந்திப்பு !

    கவிஞர் ரவி சுப்ரமணியன்                 ரொம்ப நாளாக கவிஞர் மற்றும் ஆவணப்பட இயக்குநர் ரவி சுப்ரமணியன் அவர்களை சந்திக்க வேண்டும்  என்று நி...