சனி, அக்டோபர் 04, 2008

பேசும்போது கவனிக்கவும்.... ஜாக்கிறதை!

மொபைல் போனில் பேசிக்கொண்டு ரோடு மற்றும் ரயில்வே லயனை கடக்கும்போது
நிறைய பேர் விபத்தில் சிக்கி உயிரை விடுகின்றனர்.

இத்தகைய விபத்து நாமாக தேடிக்கொள்வது. அதனால் சாலை மற்றும் ரயில்வே லயனை கடக்கும்போது மொபைல் போன் பயன்படுதவேண்டம்.

சாலை மற்றும் ரயில்வே லயனை கடக்கும்போது மொபைல் போன் அடித்தல் எடுக்காதிர்கள், பேசுவது எமனாக கூட இருக்கலாம். ஜாக்கிறதை!

கருத்துகள் இல்லை:

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...