ஞாயிறு, ஜனவரி 18, 2009

ஈழமும் ஈரமும்


தோழன் மபா
கவிதைகள்...


  • வானம் சிவந்து

வைகறை

காணும்பொழுது

  • வாசல் தெளித்து

சாணம் இட்டு
கோபித் தண்ணி
குடிக்கும்


  • அந்த-வேளையில்
    தெரியாது...

  • எம் கானகம்
    எம் குருதியால்
    சிவக்கும்யென்று.


    18/01/09

கருத்துகள் இல்லை:

ஜே.ரங்கராஜன் : இதழியல் பணியில் 40 ஆண்டுகள் !

ஜே.ரங்கராஜன்  இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...