வழக்கமான ஒன்டேன்று
நீ
நிற்கச் சொன்ன...
இடத்தில் அல்லாமல்,
பிறிதொரு இடத்தில்
நிற்கும் போதுதான்,
உணர்கிறேன்,
காத்திருப்பின் அவசியத்தை.
கருத்துரையிடுக
ஜே.ரங்கராஜன் இ தழியல் துறையில் சிலரின் பணி நமக்கு என்றும் ஆச்சரியத்தை அளிக்கும் . அவர்களின் படபடவென சுறுசுறுப்பும் , அறிவார்ந்த ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக